Header Ads Widget

<

5 பவுன் நகை கடன் தள்ளுபடி இன்று வெளியான சூப்பர் அறிவிப்பு - NAGAI KADAN THALLUPADI LATEST NEWS TODAY

5 பவுன் நகை கடன் தள்ளுபடி இன்று  வெளியான சூப்பர் அறிவிப்பு 




நகை கடன் தள்ளுபடி பற்றி இன்று  முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் வங்கிகளில் நகை கடன் வைத்தவர்கள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல்  வாக்குறுதிகளான ஒவ்வொன்றன்றையும் படி படியாக நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எப்போது  வெளியாகும் எதிர் பார்த்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை ஒன்றை அமைச்சர் மஸ்தான் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் வைத்தவர்களின் பட்டியல் தற்போது தயார் நிலையில் உள்ளது என்றும் இன்னும் 4 நாட்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பயனாளிகளிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




நகை கடன் யாருக்கெல்லாம் தள்ளுபடியாகும் 

*ஏழை எளிய மக்கள் 
*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 
*ஏழ்மை நிலையில் உள்ள விவசாயிகள் 
*பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் 
*குடும்ப உறுப்பினர்களில் பலபேர் நகை கடன் வைத்திருந்தால்   யாராவது ஒருவருக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடியாகும் 

நகை கடன் யாருக்கெல்லாம் தள்ளுபடி ஆகாது 

*அரசு ஊழியர்கள் 
*அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் 
*வசதி படைத்தவர்கள் 
*கூட்டுறவு துறையில் பணிபுரிபவர்கள் 
*கார் வைத்திருப்பவர்கள் 
*அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகள்